அத்னான் ஜும்மா பள்ளிவாயலின் மூலம் பயன்பெறும் விடையங்களாவன:
- ரமழான் மாதத்திற்கு விநியோகம் செய்யப்படும் ஈத்தப்பழங்களை பெற்றுக்கொள்ளுதல்.
- நிவாரணப்பொதியை பெற்றுக்கொள்ளுதல்.
- குர்ஆன் மத்ரஸாவிற்கு சேர்வதற்கான நுழைவு படிவத்தை பெற்றுக்கொள்ளுதல்.
- பொலிஸ் அறிக்கை, மற்றும் திருமணம் போன்ற விடயங்களுக்கான பள்ளிவாயலின் சான்றிதழ் கடிதத்தை பெற்றுக்கொள்ளுதல்.
- திருமணங்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகளுக்கான கூடாரங்கள் (விதானம்) மற்றும் நாற்காலிகளை பெற்றுக்கொள்ளுதல்.
- ஜனாசாவிற்கான சுந்தூக்கை பெற்றுக்கொள்ளுதல்.